وَرَفَعْنَا
لَكَ ذِكْرَكَ (القرآن 94:4)
அல்லாஹ்
கூறுகிறான்: (நபியே!) உமது புகழை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4)
வாழ்நாள் எல்லாம் பேதாதே வள்ளல் நபிகளின் புகழ்பாட; ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவர் புகழ் பாடி முடியாது என (மர்ஹும் E.M. நாகூர் ஹனீஃபா) அவர்களது பாடலுக்க ஏற்ப உலகில் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தாலும் ‘’புகழுக்குறிய பெருமானார் (ஸல்)’’ அவர்களின் புகழாரத்திற்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருக்குர்ஆன் விரிவுரைகளிலும், நபிமொழி கிரந்தங்களிலும் குவிந்து கிடக்கின்ற மாண்புளில் சிலவற்றை மட்டும் அள்ளித்தருகிறேன். நபியின் புகழை வாசிங்கள்! நபியுல்லாஹ்வை நேசியுங்கள்!!