Tuesday, March 24, 2015

குழந்தை பாக்கியம்



لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ (القرآن 42:4950)

அல்லாஹ் கூறுகிறான்: 'வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை படைக்கிறான். (ஆகவே), அவன் நாடியவர்களுக்கு பெண்குழந்தைகளை அன்பளிப்பகாக் கொடுக்கிறான். இன்னும், அவன் நாடிவர்களுக்கு ஆண்குழந்தைகளை அன்பளிப்பாக கொடுக்கிறான். அல்லது ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் கலந்து கொடுக்கிறான். அவன் நாடிவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியபடி செய்ய) மிக்க ஆற்றலுடையவன்'. (அல்குர்ஆன் 42:49-50) 

Sunday, March 15, 2015

மருத்துவ மாமேதை முஹம்மது (ஸல்)



و انزل الله عليك الكتب والحمكة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما (القرآن 4:113) 
அல்லாஹ் தஆலா கூறுகிறான்: 'அல்லாஹ் உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அருளினான். மேலும், (நபியே!) நீர் அறியாததையெல்லாம் அவன் உமக்கு கற்றுக்கொடுத்தான்.   உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக இருக்கிறது'. (அல்குர்ஆன் 4:113)