Friday, May 26, 2017

அல்லாஹ்வை நேசியுங்கள்


ما هو حب الله؟
هو أن يكون الله تعالى أحب إلى الإنسان من نفسه، ووالديه، وكل مايملك.
1.     قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (القرآن 9:24) قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (3:31) وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ. (القرآن 2:165)

Tuesday, January 26, 2016

புகழுக்குறிய பெருமானார் (ஸல்) அவர்கள்


وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ (القرآن 94:4)
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது புகழை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4)
வாழ்நாள் எல்லாம் பேதாதே வள்ளல் நபிகளின் புகழ்பாட; ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவர் புகழ் பாடி முடியாது என (மர்ஹும் E.M. நாகூர் ஹனீஃபா) அவர்களது பாடலுக்க ஏற்ப உலகில் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தாலும் ‘’புகழுக்குறிய பெருமானார் (ஸல்)’’ அவர்களின் புகழாரத்திற்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருக்குர்ஆன் விரிவுரைகளிலும், நபிமொழி கிரந்தங்களிலும் குவிந்து கிடக்கின்ற மாண்புளில் சிலவற்றை மட்டும் அள்ளித்தருகிறேன். நபியின் புகழை வாசிங்கள்! நபியுல்லாஹ்வை நேசியுங்கள்!!

Monday, July 13, 2015

தக்பீர் முழக்கம்



அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.

Thursday, June 25, 2015

தருமம் தலை காக்கும்



وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا (القرآن 73:20)
அல்லாஹ் பெற்றுக்கொள்ளும் சதகா
و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ إِلَّا أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً فَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنْ الْجَبَلِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ. (مسلم-1684)

எப்படை தோற்பினும் இம்முப்படை வெல்லும்



إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ (القرآن 9:111)
அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான்'. (அல்குர்ஆன் 9:111) 

Thursday, June 18, 2015

فضائل شهر رمضان


شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ. (القرآن 2:185



عن أبي هريرة ، رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (بخارى-2009)  
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ ، وَتُغَلَّقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ. (سنن الكبرى للنسائ-2427)