Thursday, June 25, 2015

எப்படை தோற்பினும் இம்முப்படை வெல்லும்



إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ (القرآن 9:111)
அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான்'. (அல்குர்ஆன் 9:111) 

இறைவழியில் தம் இன்னுயிரையும் செல்வங்களையும் அர்பணிக்கும் தியாகிகளுக்குத்தான் உயர்ந்தோன் அல்லாஹ், அவர்களின் உயிரையும் உடமைகளையும் சொர்க்கத்தை விலையாகக் கொடுத்து வாங்கிக் கொண்டதாகத் தெரிவிக்கிறான். 

عَنِ ابْنِ حَوَالَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: ‏'‏سَيَصِيرُ الأَمْرُ إِلَى أَنْ تَكُونُوا جُنُودًا مُجَنَّدَةً جُنْدٌ بِالشَّامِ وَجُنْدٌ بِالْيَمَنِ وَجُنْدٌ بِالْعِرَاقِ ‏‏قَالَ ابْنُ حَوَالَةَ خِرْ لِي يَا رَسُولَ اللَّهِ! إِنْ أَدْرَكْتُ ذَلِكَ ‏‏فَقَالَ عَلَيْكَ بِالشَّامِ فَإِنَّهَا خِيَرَةُ اللَّهِ مِنْ أَرْضِهِ يَجْتَبِي إِلَيْهَا خِيَرَتَهُ مِنْ عِبَادِهِ فَأَمَّا إِنْ أَبَيْتُمْ فَعَلَيْكُمْ بِيَمَنِكُمْ وَاسْقُوا مِنْ غُدُرِكُمْ فَإِنَّ اللَّهَ تَوَكَّلَ لِي بِالشَّامِ وَأَهْلِهِ'‏. (رواه ابوداؤد-,2483, مسند احمد 4:110) ‏
இப்னு ஹவாலா (ரளி) அறிவிக்கிறார்கள்: 'நீங்கள் பிரிந்த முப்படையாக இருக்கும் ஒரு நேரம் வரும். அப்போது அம்முப்படையில் ஒன்று இராக்கிலும், இன்னொன்று எமனிலும், அடுத்தொன்று சிரியாவிலும் இருப்பீர்கள் என நபியவர்கள் கூறினார்கள். அக்காலத்தில் நான் இருந்தால் எங்கே இருப்பது சிறந்தது? (நாயகமே!) என நான் கேட்டேன். அதற்கு நபியவர்கள், சிரியாவில் இருந்து கொள்வீராக! ஏனெனில், அதுவே அல்லாஹ்வின் பூமியில் சிறந்ததாகும். அந்த பூமியிலிருந்தே தன்னுடைய சிறந்த அடியார்களை அல்லாஹ் தேர்ந்தெடுப்பான் என்றார்கள். அங்கே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டால்? என்று கேட்டதற்கு. எமனில் இருந்து கொள்வீராக! அங்குள்ள நீர் தடாகத்திலிருந்து (உங்களுக்குத் தேவையான) தண்ணீரை அருந்திக்கொள்வீராக! (ஆனாலும்), சிரியா நாட்டில் ஏற்படும் குழப்பங்களிலிந்து பாதுகாக்க அல்லாஹ் எனக்கு பொருப்பேற்றுக் கொண்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்'. (அபூதாவூது – 2483, முஸ்னது அஹ்மது 4:110) 

சுஃப்யான் பின் அபீ ஜஹ்ரா (ரளி) நபியவர்கள் கூற தான் கேட்டதாக அறிவிக்கிறார்கள்: 'எமன் நாடு வெற்றி கொள்ளப்படும். உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்ககொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது. அவர்கள் அறிந்திருந்தால். பின்னர், ஷாம் (சிரியா) வெற்றி கொள்ளப்படும். உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்ககொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது. அவர்கள் அறிந்திருந்தால். பின்னர், இராக் வெற்றிக்கொள்ளப்படும். உடனே ஒரு கூட்டத்தார் தம் குடும்பத்தாரையும் தம் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர்களையும் ஏற்றிக்ககொண்டு வாகனங்களை விரட்டியவர்களாக (மதீனாவிலிருந்து) வெளியேறிவிடுவார்கள். ஆயினும், மதீனாவே அவர்களுக்குச் சிறந்தது. அவர்கள் அறிந்திருந்தால் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி-1776, முஸ்லிம்-1388, முஅத்தா-1642, முஸ்னது அஹ்மது-5:220) 

இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள நிலை இறுதி நாட்களில் ஏற்படும் என்பதே  பெரும்பாலான விரிவுரையாளர்களின் கருத்தாகும். அப்போது, மதீனாவில் மக்கள் குடியிருக்கமாட்டார்கள். அதையடுத்து விலங்குகள் அங்கு நுழைந்துவிடும். (அல்மின்ஹாஜ்) 

சத்தியத்திற்காக இறுதிவரை போராடக்கூடிய போராளிகள்
عن سعد بن ابى وقاص قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يزال اهل الغرب ظاهرين على الحق حتى تقوم الساعة (مسلم-3890)
ஸஃது பின் அபீ வக்காஸ் ரளி அவர்கள் கூறியதாவது: ' மேற்கு(சிரியா)வாசிகள் யுக முடிவு நாள்வரை உண்மைக்கு ஆதரவாகவே இருந்துக்கொண்டிருப்பார்கள் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.' (நூல்: முஸ்லிம் - 3890) 

அமெரிக்காவை பற்றிய அண்ணலாரின் முன்னறிவிப்பு
عن عبد الرحمن بن سليمان قال: سياتى ملك من ملوك العجم, فيظهر على المدائن كلها الا دمشق. (ابوداود – 4639)
அப்துர் ரஹ்மான் பின் ஸுலைமான் ரளி அவர்கள் கூறினார்கள்: 'அரபு மொழி பேசத்தெரியாத (அமெரிக்க சர்வதிகார) அரசர்களில் ஒருவர் எல்லா (இஸ்லாமிய) நரகங்களை வெற்றிகொள்ள முற்பட்டாலும் (சிரயா தலைநகர்) டமாஸ்கஸை அவராள் வெற்றிகொள்ள இயலாது என நபி ஸல் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூது – 4639) 

இராக் எண்ணை வளங்களை கைப்பற்ற போர்
உலகின் இரும்பு மனிதர் என்று போற்றப்பட்ட ஆண்மகன் (ஷஹீது) சதாம் ஹுசைன், மானுடத்திற்கு பெரும் கேட்டையும், பேரழிவையும் தரும் பேரழிவு ஆயுதங்களை குவித்து வைத்துள்ளார். அப்பாவி (அமெரிக்க) மக்கள் மீது ஏவுவதற்குள் அதனை அழித்துவிடவேண்டும். அதற்கு யாருடைய அனுமதியும் தேவiயில்லை என உணர்ச்சிகரமாக போர் முழக்கம் செய்துகொண்டு இன்னொரு சாத்தானை துணைக்கு அழைத்துக்கொண்டு சதாமை அழிக்கவேண்டுமல்லாவா? ஆப்போதுதானே இராக் மக்களை பாதுகாக்க முடியும் என்று சொல்லிக்கொண்டு ஒரு மாவீரனை அழித்தொழித்தது சர்வதேச குற்றவாளி அமெரிக்கா. சாதாமை தூக்கிலிட்ட உடன் இராக் மக்கள் கொண்டாடுவர்கள் என்று நினைத்தனர். அவர்கள் ஒன்றும் கண்டுகொள்ளவே இல்லை. இறுதியில் தம் முகத்தில் அணிந்திருந்த முகமுடிகளை கழட்டிவிட்டு எண்ணை வளங்களை கைப்பற்றினார்கள். அவைகள் அவர்களுது கட்டுப்பாட்டிற்குள் சிக்கிக்கொண்டன. இனி முன்னேறிச் சென்று மற்றவைகளை கைப்பற்றுவோம் என வைராக்கியம் கொண்டு பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று குவித்து அவர்களின் இரத்தை குடித்து தாகத்தை தீர்த்துக்கொண்டது. இன்னும் முழமையாக எண்ணை வழங்களை பிடித்தபாடும் இல்லை¢ சண்டை ஓய்ந்தபாடும் இல்லை என்பது உலகம் அறிந்த உண்மை. எங்கள் இறுதி மூச்சிருக்கும் வரையில் ஒரு துளி எண்ணையைக்கூட கொண்டுசெல்ல நாங்கள் விடமாட்டோம் என இராக்கியர்கள் போர் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஐளுஐளு தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களினால் இராக்கில் பக்தாதை எங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டோம் என்கிறன்றனர். இவர்களைப் பற்றி அறிமுகம் தெரியாமலே இருந்து வந்தது. இப்போது அவர்களின் முகம் தெரிய ஆரம்பித்துவிட்டது. அமெரிக்கா, இஸ்ரேல், மற்றும் பிரட்டன் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டதுதான் இந்த 'தீவிரவாத ஷியா' இயக்கம் என்றும். இவர்களுக்கு அவர்களே ஆயுதங்களும் தந்து உதவுகிறார்கள் என்றும் செய்திகள் வெளிவருகின்றன. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒரு வாதத்திற்கு அது கிலாஃபத் இயக்கமாக இருந்தால் இவ்வளவு முன்னேறி வருவதற்கு யூதர்கள் விட்டுவைத்திருப்பார்களா? என்பது கேள்விக்குறிதானே.

இப்லிசு(அமெரிக்காவு)ம் ஷைத்தானு(இஸ்ரேலு)ம் சிரயா மீது போர்
சிரியாவில் அதிபருக்கு எதிராக இரண்டு ஆண்டுகள் போரட்டம் நடைபெற்று வருகிறது. அந்த கிளர்ச்சிக்காரர்களை ஒடுக்க சிரயா இராசயன ஆயுதங்களை பயன்படுத்தியது. இராசயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்ற சர்வதேச விதிமுறைகளை மீறி பொதுமக்கள் மீது இராசயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது அமெரிக்க போர் தொடுக்க தயாரகி வருகிறது என அறிவித்து தனக்கு நேச நாடுகளிலிருந்து துணை தேடியது. யாரும் முன்வரவில்லை என்பதை அறிந்துகொண்டு சிரியாவின் மீது போர் செய்வது உறுதி. அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என தானே சொல்லிக்கொண்டு போரை துவங்கி பல உயிர்களை அழித்தொழித்தது. தான் சோர்ந்த பொழுது, தன் நேச நடான இஸ்ரேலிடம் நீ கொஞ்சம் முஸ்லிம்கள் மீது இருக்கும் உன் வெறியை தீர்த்துக்கொள் என அனுப்பிவைத்து, அதுவும் இரண்டு தினங்கள் வான்வெளி தாக்குதல் நடத்தி பலநூறு உயிர்களை கொன்று அழித்தது. இங்கேயும் உள்நாட்டுச் சண்டை ஓய்ந்த பாடில்லை.

அடுத்த போர் எமன் மீதாகத்தான் இருக்கும்
அண்ணலார் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டிய இரண்டு நாடுகளில் போர் மூண்டுவிட்டது. அதில் முஜாஹிதீன்கள் தங்கள் இன்னுயிரை பணயம்வைத்து தங்கள் நாடுகளுக்காக போராடி வருகிறார்கள். இன்னும் ஒன்றுதான் மீதி இருக்கிறது. அதிலும்  மன்னர் குடும்பத்தின் ஆதரவாளர்களுக்கும் குடியரசு ஆதரவாளர்களுக்கும் இடையே பனிப்போர் நடந்தது. கூடிய விரைவில், இராக் சிரியாவில் போர் செய்துவருவதைப்போல் யூத வெறியர்கள் எமனிலும் போரை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. காரணம் கேப்பாற்ற சமுதயாம். அண்டை நாடுகள்கூட தனக்கு ஆண்மையில்லாததால் மௌன விரதம் இருக்கிறார்கள் என்பதை உலகவே வியப்பாகத்தான் பார்க்கிறது. அல்லாஹ் எமன் நாட்டை பாதுகாப்பானாக!

இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிராக பிரமாண்ட பேரணி
கஸ்ஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலையைக் கண்டித்து பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் கலந்து கொண்ட பிரம்மாண்ட பேரணி ஒன்று 24.07.2014 இரவு நடத்தப்பட்டது. போரட்டத்தின் முடிவில் இஸ்ரேலிய யூத போலிசாருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரு பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கஸ்ஸாவை ஆக்கிரமித்து தரைவழி மற்றும் வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களில் 800 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 100 க்கும் மேற்பட்டோர் பிஞ்சு குழந்தைகள். இந்த இனக்படுகொலையை கண்டித்து ஜெருஸலம் நோக்கி இரவு பேரணியாக சென்றனர். கடந்த 30 ஆண்டுகளில் முதல் முறையாக இப்படியான பிரம்மாண்டமான பேரணி 24.07.2014 அன்றுதான் நடைபெற்றது. அப்போது குலாண்டியா என்ற சோதனைச் சாவடியை கடக்க முயன்றனர். இன்னும் சிலர் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலை ஒட்டி இஸ்ரேல் கட்டி வைத்திருக்கும் பிரமாண்ட பல அடி உயர தடுப்பு சுவரை உடைக்க முயற்சித்தனர். ஆனால், இஸ்ரேல் போலீசார் அல்அக்ஸா பள்ளிவாசலுக்குள் பாலஸ்தீனர்கள் நுழைவதைத் தடுத்து தாக்குதலை நடத்தியது. இதில் அப்பாவி பாலஸ்தீனர்கள் இருவர் பலியாகினர். இந்த பேரணியர் பாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையேயான பதற்றம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 

யாஅல்லாஹ் இம்முப்படைகளைக் கொண்டு முஸ்லிம்களையும் இஸ்லாமிய நாடுகளையும் பாதுகாப்பாயாக! முஸ்லிம் குழந்தைகளின் உயிர்களையும்¢ பெண்மனிகளின் கற்பையும், மான மரியாதையையும் பாதுகாப்பாயாக! இஸ்லாமிய நாடுகளில் தங்களுது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க போராடிக்கொண்டிருக்கின்ற முஜாஹதீன்களுக்கு வெற்றியை தருவாயாக! குறிப்பாக பாலஸ்தீனம், கஸ்ஸா மக்களையும் அப்பகுதியையும் பாதுகாப்பாயாக! பத்ருப்போரில் உன் விசேஷ மலக்குகளை இறக்கி முஸ்லிம்களுக்கு வெற்றியைத் தந்ததுபோல் கஸ்ஸா மக்களுக்கும் உன் மலக்குகளை இறக்கிவைத்து உதவி  செய்வாயாக! மறுபடியும் பாலஸ்தீனத்தை அவர்களுக்கு மீட்டு தருவாயாக! உன் சக்திக்கு முன்னால் எதிரிகள் தூஸுகூட இல்லை. இஸ்ரேலிய யூத சக்திகளை இல்லாமல் ஆக்குவாயாக! இஸ்ரேலின் மீது நெருப்பு மழையை பொழியச் செய்வாயாக! அங்கே நிலநடுக்கத்தை ஏற்படுத்துவாயாக! அவர்களது இல்லங்களையும் உள்ளங்கiளுயும் நொருங்கச் செய்வாயாக! சூறாவளியினால் அவர்களை சிதறச்செய்வாயாக! சுனாமியால் அவர்களை மூழ்கடிப்பாயாக! உலக வரைபடத்தில் இஸ்ரேலை இல்லாமல் ஆக்குவாயாக! ஆமீன் யாரப்பல் ஆலமீன்.  

No comments:

Post a Comment