Wednesday, March 14, 2018

அண்ணலாரும் குடும்பமும்


وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِنْ قَبْلِكَ وَجَعَلْنَا لَهُمْ أَزْوَاجًا وَذُرِّيَّةً. (القرآن 13:38)
(நபியே!) நிச்சயமாக உமக்கு முன்னரும், நாம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; அவர்களுக்கும் மனைவியரையும், சந்ததிகளையும் நாம் ஏற்படுத்தியிருந்தோம். (அல்குர்ஆன் 13:38)

Wednesday, September 27, 2017

பல்துறைகளில் வணிகம் செய்தல்


அல்லாஹ் கூறுகிறான்: 'நீங்கள் பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வின் அருளைத் தேடிக் கொள்ளுங்கள்'. (அல்குர்ஆன் 62:10)
பல்துறை வணிகள் உண்டு அவற்றை எவ்வாறு கையாள்வது என்பன குறித்து இஸ்லாம் மிகத்துள்ளயமாகவே வழிகாட்டுகிறது. அவற்றில் சிலவற்றை இதோ இப்போது நாம் பார்ப்பபோம்.

Sunday, September 24, 2017

முஹர்ரம் மாதம்


Image result for ‫فضائل محرم الحرام‬‎

முஹர்ரம் மாதம்
முஹர்ரம் மாதம்: இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமாகும். இம்மாதத்தின் முதல் நாள் இஸ்லாமிய புத்தாண்டின் துவக்கநாளாகும். முஹர்ரம் என்ற சொல்லுக்கு இரு பொருளுண்டு. ஒன்று, கண்ணியமானது என்று பொருள். இம்மாதத்தின் பத்தாம் நாளில்தான்பல நபிமார்கள் தத்தமது சோதனை சுரங்கங்களில் இருந்து சாதனை சிகரமடைந்தார்கள். இரண்டு, விலக்கப்பட்டது என்பது பொருள். காரணம், அன்றைய அரபு மக்கள் வருடத்தில் நான்கு மாதங்களை புனிதமானவை எனக்கருதி போர் செய்வதிலிருந்து விலக்கி வைத்தனர்.

Sunday, September 10, 2017

அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்கள்

Related image




ذَلِكَ وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ (القرآن 22:32)
(ஹஜ்ஜின் வழிபாட்டு முறை) இதுவே. யார் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ, நிச்சயமாக அது உள்ளங்களில் உருவாகும் இறையச்ச(த்தின் அடையாள)ம் ஆகும். (அல்குர்ஆன் 22:32)

Monday, September 4, 2017

இஸ்லாமிய வணிகவியல்


Image result for வணிகம்

மனித வாழ்க்கையில் கொடுக்கல் வாங்கல் (المعاملات) முக்கிய இடத்தை வகிக்கிறது. பொருள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. பொருள் இல்லாதவருக்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவருக்கு அவ்வுலகம் இல்லை என்று சொல்வர். பொருளீட்டுவதற்கான துறைகளில் வணிகம் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. வணகத்தை அரபியில் 'அல்பைஉ' (البيع) என்று சொல்லப்படும். பல வகை வணிகங்கள் உண்டு என்பதல் நபிமொழி மற்றும் பிக்ஹ் கிரந்;தங்களில் கிதாபுல் புயூஉ (كتاب البيوع) எனும் பன்மைச் சொல் ஆளப்பட்டிருக்கிறது. எனவே, வணிகவியலில் இஸ்லாம் ஒரு தெளிவான வழிகாட்டுதலை வழங்குகிறது என்றால் அது ஓர் மிகையான வார்த்தை இல்லை.

Friday, May 26, 2017

அல்லாஹ்வை நேசியுங்கள்


ما هو حب الله؟
هو أن يكون الله تعالى أحب إلى الإنسان من نفسه، ووالديه، وكل مايملك.
1.     قُلْ إِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِنُ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَيْكُمْ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِهِ فَتَرَبَّصُوا حَتَّى يَأْتِيَ اللَّهُ بِأَمْرِهِ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ (القرآن 9:24) قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ (3:31) وَمِنَ النَّاسِ مَنْ يَتَّخِذُ مِنْ دُونِ اللَّهِ أَنْدَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ وَالَّذِينَ آمَنُوا أَشَدُّ حُبًّا لِلَّهِ. (القرآن 2:165)

Tuesday, January 26, 2016

புகழுக்குறிய பெருமானார் (ஸல்) அவர்கள்


وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ (القرآن 94:4)
அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) உமது புகழை நாம் உயர்த்திவிட்டோம். (அல்குர்ஆன் 94:4)
வாழ்நாள் எல்லாம் பேதாதே வள்ளல் நபிகளின் புகழ்பாட; ஆயிரம் கவிஞர்கள் பிறந்தாலும் அவர் புகழ் பாடி முடியாது என (மர்ஹும் E.M. நாகூர் ஹனீஃபா) அவர்களது பாடலுக்க ஏற்ப உலகில் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள் பிறந்தாலும் ‘’புகழுக்குறிய பெருமானார் (ஸல்)’’ அவர்களின் புகழாரத்திற்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் திருக்குர்ஆன் விரிவுரைகளிலும், நபிமொழி கிரந்தங்களிலும் குவிந்து கிடக்கின்ற மாண்புளில் சிலவற்றை மட்டும் அள்ளித்தருகிறேன். நபியின் புகழை வாசிங்கள்! நபியுல்லாஹ்வை நேசியுங்கள்!!

Monday, July 13, 2015

தக்பீர் முழக்கம்



அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லாயிலாஹ இல்லல்லாஹு அல்லாஹு அக்பர், வல்லாஹு அக்பர், வலில்லாஹில் ஹம்து.

Thursday, June 25, 2015

தருமம் தலை காக்கும்



وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا (القرآن 73:20)
அல்லாஹ் பெற்றுக்கொள்ளும் சதகா
و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا تَصَدَّقَ أَحَدٌ بِصَدَقَةٍ مِنْ طَيِّبٍ وَلَا يَقْبَلُ اللَّهُ إِلَّا الطَّيِّبَ إِلَّا أَخَذَهَا الرَّحْمَنُ بِيَمِينِهِ وَإِنْ كَانَتْ تَمْرَةً فَتَرْبُو فِي كَفِّ الرَّحْمَنِ حَتَّى تَكُونَ أَعْظَمَ مِنْ الْجَبَلِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ أَوْ فَصِيلَهُ. (مسلم-1684)

எப்படை தோற்பினும் இம்முப்படை வெல்லும்



إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ (القرآن 9:111)
அல்லாஹ் கூறுகிறான்: 'இறைநம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக (சொர்க்க)ச் சோலை கிடைக்கும் என்பதற்குப் பதிலாக அவர்களின் உயிர்களையும் அவர்களின் உடைமைகளையும் அல்லாஹ் கொள்முதல் செய்துகொண்டான்'. (அல்குர்ஆன் 9:111) 

Thursday, June 18, 2015

فضائل شهر رمضان


شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ. (القرآن 2:185



عن أبي هريرة ، رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. (بخارى-2009)  
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَلَيْكُمْ صِيَامَهُ ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ ، وَتُغَلَّقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ. (سنن الكبرى للنسائ-2427)

Wednesday, June 10, 2015

சிரியாவில் போர் மேகம்


சிரியா,  سورية)ஃ ( سوريا (இதன் பழைய பெயர் 'ஷாம்' என்பதாகும்) இதன் தலைநகரம் டமாஸ்கள் (دمشق) ஆகும். இது மேற்கில் லெபனானையும், தென்மேற்கில் இஸ்ரேலையும் ஜொர்டானையும், கிழக்கில் இராக்கையும், வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.

Saturday, June 6, 2015

ரோமானியப் பேரரசின் வெற்றி வரலாறு

الم, غُلِبَتِ الرُّومُ, فِي أَدْنَى الْأَرْضِ وَهُمْ مِنْ بَعْدِ غَلَبِهِمْ سَيَغْلِبُونَ, فِي بِضْعِ سِنِينَ لِلَّهِ الْأَمْرُ مِنْ قَبْلُ وَمِنْ بَعْدُ وَيَوْمَئِذٍ يَفْرَحُ الْمُؤْمِنُونَ (القرآن 30: 1-4)  

அல்லாஹ் கூறுகிறான்: 'அலிஃப் லாம் மீம், ரோம் (பாரசீகர்களால்) வெற்றிகொள்ளப்பட்டுவிட்டது. அருகிலுள்ள பூமியில் அவர்(ரோமர்)கள் தங்களுடைய தோல்விக்குப்பின் விரைவில் வெற்றியடைவார்கள்.  சில வருடங்களிலேயே அவர்கள் (வெற்றிகொள்வார்கள்) (வெற்றி-தோல்வி அளிக்கும்) அதிகாரம் (இதற்கு) முன்னரும், (இதற்குப்) பின்னரும் அல்லஹ்வுக்கே உரியது. (ரோமர்கள் வெற்றியடையும்) நாளில் முஃமீன்கள் மகிழ்ச்சியடைவார்கள்'. (அல்குர்ஆன் 30: 1-4)

Friday, June 5, 2015

ஒடுக்கப்படும் முஸ்லிம்கள்


சத்தியத்தை இவ்வுலகத்தில் நிலைநிறுத்தவே எண்ணற்ற நபிமார்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான். நபித்துவம் எங்கே தோன்றியதோ அங்கே அதற்கான எதிர்ப்பும் முளைக்கிறது. நபி மூஸா அலை அவர்களுக்கு பிர்அவ்னை போல, நபி இப்ராஹீம் அலை அவர்களுக்கு நம்ரூதைபோல, நபி ஸல் அவர்களுக்கு அபூ ஜஹ்லை போல, அசத்தியவாதிகள் ஒவ்வொரு காலத்திலும் தோன்றினார்கள். இறுதியில் அவர்களும், அவர்களின் கொள்கைகளும் தோன்றிய இடத்திலேயே அடையாளம் தெறியாமல் புதைக்கப்பட்டுவிட்டது.

Saturday, May 23, 2015

மனிதனின் ஆரம்பமும் முடிவும்


تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ, الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ (القرآن 67: 1-2)
(மனிதர்களே! வானம் பூமி ஆகிய) அனைத்தின் ஆட்சி எவன் கையில் இருக்கின்றதோ அவன் மிக பாக்கியமுடையவன். (வானம் பூமிகளை அழிக்கவும், ஆக்கவும்) அவன் (விரும்பியவாறு அவைகளைச் செய்ய) அனைத்தின் மீதும் ஆற்றலுடையவன்.  உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கின்றான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன். (அல்குர்ஆன் 67:1-2)

Tuesday, April 21, 2015

قبر النبى صلى الله عليه وسلم روضة الشريفة وقبة الخضراء وتاريخها



1.            عن عبد الله بن زيد المازني ، رضي الله عنه ، أن رسول الله صلى الله عليه وسلم قال : ما بين بيتي ومنبري روضة من 
رياض الجنة. (بخارى-1195, سنن الكبرى للنسائ-776)

 2.         عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَرْبُوعٍ ، عَنْ أَبِي بَكْرٍ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : مَا بَيْنَ بَيْتِي وَمُصَلاَّيَ رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ. (مسند البزار-73

3.   عن جابر بن عبد الله قال قال رسول الله صلى الله عليه و سلم : ان ما بين منبري إلى حجرتي روضة من رياض الجنة وإن منبري على ترعة من ترع الجنة. (مسند احمد-15224)

Saturday, April 4, 2015

ஷாகுல் ஹமீது நாயகம் (ரலி)


أَ
ألا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ  (القرآن 10:6263)
அல்லாஹ் கூறுகிறான்: அறிந்துக்கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (எதிர் காலம் பற்றி) எந்த அச்சமும் இராது. (கடந்த காலம் குறித்து) அவர்கள் துயரப்படவுமாட்டாhக்ள். அவர்கள் இறைநம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சுவோராக இருப்பார்கள். (அல்குர்ஆன் 10: 62,63) 

Tuesday, March 24, 2015

குழந்தை பாக்கியம்



لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ. أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ (القرآن 42:4950)

அல்லாஹ் கூறுகிறான்: 'வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹுக்கே உரியதாகும். அவன் நாடியவற்றை படைக்கிறான். (ஆகவே), அவன் நாடியவர்களுக்கு பெண்குழந்தைகளை அன்பளிப்பகாக் கொடுக்கிறான். இன்னும், அவன் நாடிவர்களுக்கு ஆண்குழந்தைகளை அன்பளிப்பாக கொடுக்கிறான். அல்லது ஆண்குழந்தைகளையும் பெண்குழந்தைகளையும் கலந்து கொடுக்கிறான். அவன் நாடிவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகிறான். அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன் (தான் விரும்பியபடி செய்ய) மிக்க ஆற்றலுடையவன்'. (அல்குர்ஆன் 42:49-50) 

Sunday, March 15, 2015

மருத்துவ மாமேதை முஹம்மது (ஸல்)



و انزل الله عليك الكتب والحمكة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما (القرآن 4:113) 
அல்லாஹ் தஆலா கூறுகிறான்: 'அல்லாஹ் உமக்கு வேதத்தையும் ஞானத்தையும் அருளினான். மேலும், (நபியே!) நீர் அறியாததையெல்லாம் அவன் உமக்கு கற்றுக்கொடுத்தான்.   உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக இருக்கிறது'. (அல்குர்ஆன் 4:113)